பு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பங்கேற்பு

img

மஞ்சக்குடி பள்ளியில் ஆய்வுக் கூடம் திறப்பு டி.கே.ரங்கராஜன் எம்.பி. பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள டி.டி.கே.நரசிம்மன் சுவாமி தயானந்தா சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டிகே.ரங்கராஜன் எம்பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து(2018-19 ஆம் ஆண்டு) ரூ.25  லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக அறிவியல் ஆய்வுக் கூடம் கட்டப்பட்டு புதன்கிழமை ஆய்வு கூட திறப்பு விழா நடைபெற்றது.